பாடல் - கண்ணா வருவாயா
படம் - மனதில் உறுதி வேண்டும்
பாடியவர்கள் - கே. ஜே. யேசுதாஸ், கே.எஸ். சித்ரா
இயற்றியவர் - கவிஞர் வாலி
இசை - இளயராஜா
ராகம் - கௌரி மனோஹரி
பெண் : கண்ணா வருவாயா
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கைப் பார்க்கிறாள்
மாலை மலர் சோலை நதியோரம் நடந்து.........
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
கோரஸ் : கண்ணா கண்ணா கண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆண் : நீல வானும் நிலவும் நீரும் நீஎனக் காண்கிறேன்
பெண் : உண்ணும் போதும் உறங்கும் போதும் உன்முகம் பார்க்கிறேன்
ஆண் : கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்துப் போகும் பார்க்கடல்
பெண் : உன்னை இங்கு ஆடைப் போல ஏற்றுக்கொள்ளும் பூவுடல்
ஆண் : வேரில்லையே பிருந்தாவனம்
பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம்
ஆண் : சொர்கம் இதுவோ ஓஓஓஓஓஒ .............
மீரா வருவாளா கண்ணன் கேட்க்கிறான்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து........
மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
ஆண் : மல்லிகைப் பஞ்சனையிட்டு
மெல்லியச் சிற்றிடைத் தொட்டு
மோகம் தீர்க்கவா.....
மல்லிகைப் பஞ்சனையிட்டு
மெல்லியச் சிற்றிடைத் தொட்டு
மோகம் தீர்க்கவா
பெண் : மன்மத மந்திரம் சொல்லி
வந்தனள் சுந்தரவல்லி
ராகம் சேர்க்கவா..........
மன்மத மந்திரம் சொல்லி
வந்தனள் சுந்தரவல்லி
ராகம் சேர்க்கவா...........
ஆண் : கொடியிடை ஓடிவதன் முன்னம்
மடியினில் எடுத்திடவா
பெண் : மலர்விழி மயங்கிடும்வன்னம்
மதுரசம் கொடுத்திடவா
ஆண் : இரவு முழுதும் உறவு மழையிலே
பெண் : இருவர் உடலும் நனையும் பொழுதிலே
ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே.............
பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான்
பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்க்கிறான்
கோரஸ் : கண்ணா கண்ணா கண்ணா ஆஆஆஆஆஆஆ............
No comments:
Post a Comment