Thursday, September 1, 2011

Kanna Varuvaaya

பாடல் - கண்ணா வருவாயா
படம் -  மனதில் உறுதி வேண்டும் 
பாடியவர்கள் - கே. ஜே.  யேசுதாஸ், கே.எஸ். சித்ரா 
இயற்றியவர் -  கவிஞர் வாலி 
இசை - இளயராஜா 
ராகம் - கௌரி மனோஹரி 

பெண் :    கண்ணா வருவாயா 
                 கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் 
                 மன்னன் வரும் பாதை மங்கைப்  பார்க்கிறாள் 
                 மாலை மலர் சோலை நதியோரம் நடந்து.........
                 கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் 

கோரஸ் : கண்ணா கண்ணா கண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆ 

ஆண் :   நீல வானும் நிலவும் நீரும் நீஎனக் காண்கிறேன் 
பெண் :  உண்ணும் போதும் உறங்கும் போதும் உன்முகம் பார்க்கிறேன் 
ஆண் :  கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்துப் போகும் பார்க்கடல்  
பெண் : உன்னை இங்கு ஆடைப் போல ஏற்றுக்கொள்ளும் பூவுடல் 
ஆண் :  வேரில்லையே  பிருந்தாவனம் 
பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம் 
ஆண் :  சொர்கம் இதுவோ ஓஓஓஓஓஒ .............
               மீரா வருவாளா கண்ணன் கேட்க்கிறான் 
               மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து........
               மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் 

ஆண் : மல்லிகைப் பஞ்சனையிட்டு
             மெல்லியச்  சிற்றிடைத் தொட்டு
             மோகம் தீர்க்கவா.....
             மல்லிகைப் பஞ்சனையிட்டு 
             மெல்லியச்  சிற்றிடைத் தொட்டு 
             மோகம் தீர்க்கவா 

பெண் : மன்மத மந்திரம் சொல்லி 
              வந்தனள் சுந்தரவல்லி
              ராகம் சேர்க்கவா..........
              மன்மத மந்திரம் சொல்லி 
              வந்தனள் சுந்தரவல்லி
              ராகம் சேர்க்கவா...........

ஆண் : கொடியிடை ஓடிவதன்  முன்னம்
             மடியினில் எடுத்திடவா 

பெண் : மலர்விழி மயங்கிடும்வன்னம்
              மதுரசம் கொடுத்திடவா
ஆண் : இரவு முழுதும் உறவு  மழையிலே 
பெண் : இருவர் உடலும் நனையும்  பொழுதிலே 
ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே............. 
பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் 
ஆண் :  மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் 
பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து 
ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்க்கிறான்  

கோரஸ்  :  கண்ணா கண்ணா கண்ணா ஆஆஆஆஆஆஆ............

No comments:

Post a Comment