பாடல் - சுவாசமே சுவாசமே
படம் - தெனாலி
பாடியவர்கள் - எஸ். பி. பாலசுப்ரமணியம், சாதனா சர்கம்
பாடலாசிரியர் - பா. விஜய்
இசை - ஏ. ஆர். ரெஹ்மான்
ராகம் - யமன் கல்யாண் ( அல்லது ) கல்யாணி
பெண் : என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
இதயம் தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல
சுவாசமே சுவாசமே
ஆண் : ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
பெண் :சுவாசமே சுவாசமே
சுவாசமே சுவாசமே
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
இதயம் தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல
ஆண் : வாசமே வாசமே
வாசமே வாசமே
என்ன சொல்லி என்னைச் சொல்ல
கண்கள்ரெண்டில் கண்கள் செல்ல
சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
பெண் : இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
ஆண் : ஆறறிவோடு உயிரதுக் கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன்
பெண் : இயற்கைக் கோளாறில் இயங்கிய என்னை
செயற்கைக் கோளாக உன்னைச் சுற்ற வைத்தாய்
ஆண் : அணுசக்தி பார்வையில் உயிர் சக்தித் தந்தாய்
பெண் : அணுசக்தி பார்வையில் உயிர் சக்தித் தந்தாய்
சுவாசமே சுவாசமே
ஆண் : இசைத் தட்டுப் போல இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாகப் பறந்திடச் செய்தாய்
பெண் : நதிகள் இல்லாத அரபு தேசம் நான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்
ஆண் : நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழுநிலவாக என்னுடன் சேர்ந்தாய்
பெண் : கிழக்காக நீ கிடைத்தாய் விடிந்து விட்டேனே
ஆண் : வாசமே வாசமே
பெண் : என்ன சொல்லி
ஆண் : என்ன சொல்லி என்னைச் சொல்ல
பெண்: காதல் என்னைக் கையால் தள்ள
ஆண் : ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
பெண் : சுவாசமே சுவாசமே
ஆண் : ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
சுவாசமே...............
படம் - தெனாலி
பாடியவர்கள் - எஸ். பி. பாலசுப்ரமணியம், சாதனா சர்கம்
பாடலாசிரியர் - பா. விஜய்
இசை - ஏ. ஆர். ரெஹ்மான்
ராகம் - யமன் கல்யாண் ( அல்லது ) கல்யாணி
பெண் : என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
இதயம் தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல
சுவாசமே சுவாசமே
ஆண் : ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
பெண் :சுவாசமே சுவாசமே
சுவாசமே சுவாசமே
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
இதயம் தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல
ஆண் : வாசமே வாசமே
வாசமே வாசமே
என்ன சொல்லி என்னைச் சொல்ல
கண்கள்ரெண்டில் கண்கள் செல்ல
சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
பெண் : இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
ஆண் : ஆறறிவோடு உயிரதுக் கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன்
பெண் : இயற்கைக் கோளாறில் இயங்கிய என்னை
செயற்கைக் கோளாக உன்னைச் சுற்ற வைத்தாய்
ஆண் : அணுசக்தி பார்வையில் உயிர் சக்தித் தந்தாய்
பெண் : அணுசக்தி பார்வையில் உயிர் சக்தித் தந்தாய்
சுவாசமே சுவாசமே
ஆண் : இசைத் தட்டுப் போல இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாகப் பறந்திடச் செய்தாய்
பெண் : நதிகள் இல்லாத அரபு தேசம் நான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்
ஆண் : நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழுநிலவாக என்னுடன் சேர்ந்தாய்
பெண் : கிழக்காக நீ கிடைத்தாய் விடிந்து விட்டேனே
ஆண் : வாசமே வாசமே
பெண் : என்ன சொல்லி
ஆண் : என்ன சொல்லி என்னைச் சொல்ல
பெண்: காதல் என்னைக் கையால் தள்ள
ஆண் : ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
பெண் : சுவாசமே சுவாசமே
ஆண் : ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா
சுவாசமே...............