பாடல் : பூவாசம் புறப்படும் பெண்ணே
படம் : அன்பே சிவம்
பாடியவர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி, விஜய் பிரகாஷ் , சாதனா சர்கம்
இசை : வித்யாசாகர்
இயற்றியவர் :
ராகம் : சுத்தசாரங் (ஹிந்துஸ்தானி ராகம்)
ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீவந்து விரல்சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
பெண் : உயிரல்லதெல்லாம் உயிர்கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
ஆண் : உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி
ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீவந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
ஆண் : புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
பெண் : கோடுக்கூட ஓவியத்தின் பாகமே
ஊடல்கூட காதல் என்று ஆகுமே
ஆண் : ஒரு வானம் வரைய நீல வண்ணம்
நம் காதல் வரைய என்ன வண்ணம்
பெண் : என் நெஞ்சத்தின் இடம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா ஆ ஆ ஆ ஆ ........
ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
பெண் : ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
ஆண் : உற்றுப்பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண் : பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது
ஆண் : ஆண் தொடாத பாகம்தன்னில் உள்ளது
பெண் : நீ வரையத் தெரிந்த ஒரு கவிஞன் கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
ஆண் : மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழைப் போல்
மடியோடு விழுந்தாயே வா ஆ ஆ ஆ .....
பூவாசம் புறப்படும் பெண்ணே பூ நான் வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே தீ நான் வரைந்தால்
பெண் : உயிரல்லதெல்லாம் உயிர்கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
ஆண் : உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி..............
பெண் : ஆ ஆ ஆ ஆ
படம் : அன்பே சிவம்
பாடியவர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி, விஜய் பிரகாஷ் , சாதனா சர்கம்
இசை : வித்யாசாகர்
இயற்றியவர் :
ராகம் : சுத்தசாரங் (ஹிந்துஸ்தானி ராகம்)
ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீவந்து விரல்சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
பெண் : உயிரல்லதெல்லாம் உயிர்கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
ஆண் : உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி
ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீவந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
ஆண் : புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
பெண் : கோடுக்கூட ஓவியத்தின் பாகமே
ஊடல்கூட காதல் என்று ஆகுமே
ஆண் : ஒரு வானம் வரைய நீல வண்ணம்
நம் காதல் வரைய என்ன வண்ணம்
பெண் : என் நெஞ்சத்தின் இடம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா ஆ ஆ ஆ ஆ ........
ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
பெண் : ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
ஆண் : உற்றுப்பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண் : பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது
ஆண் : ஆண் தொடாத பாகம்தன்னில் உள்ளது
பெண் : நீ வரையத் தெரிந்த ஒரு கவிஞன் கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
ஆண் : மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழைப் போல்
மடியோடு விழுந்தாயே வா ஆ ஆ ஆ .....
பூவாசம் புறப்படும் பெண்ணே பூ நான் வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே தீ நான் வரைந்தால்
பெண் : உயிரல்லதெல்லாம் உயிர்கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
ஆண் : உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி..............
பெண் : ஆ ஆ ஆ ஆ
No comments:
Post a Comment